கொட்டும் அருவிக்கு அருகில் போஸ் கொடுத்துள்ள வித்யா பிரதீப்.. நெட்டிசன்கள் கவரும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வித்யா பிரதீப் . “தடம்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்றார் என்று சொல்ல்லாம். அதுமட்டுமில்லாமல், பிரபல தொலைகாட்சியில் “நாயகி” என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப்.

   

இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில், முதலில் நடிகை விஜயலட்சுமி தான் நடித்து வந்தார். அதன் பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் நடிகை வித்யா பிரதீப் அவர்கள், நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை வித்யா பிரதீப் அவர்கள், கொட்டும் அருவியின் கீழே பாவாடையை பற க்க விட்டு போஸ் கொடுத்துள்ள ப்ரெசென்ட் கிளிக்ஸ் சில, தற்போது வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்…