அடப்பாவிகளா… இந்த வீடியோவை பார்த்த பிறகு யாருமே சப்பாத்தியே சாப்பிட மாட்டீங்க

உணவு என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் மனிதனுக்கு மட்டும் இல்லை , பிராணிகளுக்கும் கூட தான் , இவற்றை உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்பது நாம் யாவரும் அறிந்த உண்மையே , இதற்காக ஏழை மக்கள் பெரும் பாடு பட்டு வருகின்றனர் ,

   

பொதுவாக தற்போது உள்ள மக்கள் சாலை ஓரம் உள்ள கடைகளில் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் , ஆனால் அதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது என்று நாம் யாருக்கும் தெரியாது , இவளவு மோசமான உணவுகளை சாப்பிட்டோம் என்று சிலர் நினைத்து பார்க்கவே கோ பம் அடைகின்றனர் ,

அந்த வகையில் அணைத்து சாலை ஓரம் உள்ள கடைகள் இப்படி இருக்கது என்று நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை ,அதிலும் வடநாட்டை சேர்ந்த இந்திகாரர்கள் தமிழ் நாட்டுக்கு பிழைக்க வந்து செய்யும் அட்டுழியங்களை கொஞ்சம் நீங்களே பாருங்க .,