“3-ம் வகுப்பு படிக்கும் போது உங்க படத்தை பார்த்தேன்.. இன்று உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறேன்”.. – பிரபல நடிகை..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதில் ஒரு சில படங்கள் மெகா ஹிட்டும் அடித்துள்ளது ,இவரின் குடும்பம் முழுவதும் ஒரு திரை குடும்பமாகும் ,இவர்களுக்காக ஒரு பெரிய ரசிகர் கூட்டமானது இருந்து வருகின்றது ,

   

சமீப காலங்களாக இவர் சமூக ரீதியான படங்களில் நடித்து வருகின்றார் ,இதனால் சிலருக்கு இவரை பிடித்தும் ,பிடிக்காமலும் போனது ஜெய் பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட ஆட்களை ,குறிப்பிட்ட சமூகத்தினர் சிற்றாவதை செய்வது போல் காட்சிகளும் ,வசனங்களும் இப்படத்தில் இடம்பெற்றதால் இவரை குறிப்பிட்ட ஆட்களுக்கு பிடிக்காமல் போனது ,

சில நாட்களுக்கு முன்னர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியானது , இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா மோகன் அவரின் சிறிய வயதில் காக்க காக்க திரைப்படத்தை பார்த்ததாக மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார் ,இதனை ரசிகர்கள் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் .,