நம்ப முடியாத பல்வேறு நிகழ்வுகளை உண்மையென உணர்த்தும் ஒரே கருவி சிசிடிவி காட்சிகள் மட்டுமே , இதின் சிறப்பை பாருங்க .,

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சுவாரசியம் நிறைந்து காணப்படும் இவ்வுலகில் , முடியாத அனைத்தையும் முடித்து காட்டும் நிலையில் வாழ்ந்து வருகின்றோம் , பல ஸ்வாரஸ்யமிக்க அனுபவங்களை இந்த காணொளி பரிந்து கொள்ளுங்கள் ,

   

காட்டில் வாழும் வன விலங்குகளை அவ்வளவு எளிதில் நேரில் பார்த்து விடவே முடியாது , அவ்வளவு அற்புதங்களையும் நாம் ஊர் இடத்தில இருந்து கொண்டே தொலைபேசி என்னும் கருவியினால் பல அறிவு திறமைகளை வளர்த்து வருகின்றோம் என்று சொன்னால் மிகையாகாது ,

சமீப காலங்களாக வன விலங்குகள் அனைத்தும் மக்கள் தங்கியிருக்கும் வீடுகளை நோக்கி பயணம் செய்து வருகின்றது , ஆனால் அவை அனைத்தையும் நேரில் அவ்வளவு எளிதில் நாம் பார்த்து விட முடியாது என்பது பலரும் அறிந்த விஷயம் தான் , சிசிடிவி பதிவான காட்சிகளை பாருங்க .,