மறைந்த தொகுப்பாளர் ஆனந்த் கண்ணனின் மனைவி அவரின் கணவரின் பிறந்தநாளுக்கு வேதனையுடன் பதிவிட்ட புகைப்படம் .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த் கண்ணன் , இவர் ஒரு சில சீரியல் ,படங்களில் கூட நடித்துள்ளார் 90 கிட்ஸ் ஆதரவாக பல கருத்துக்களை வெளியிடுவார் ,இவருக்காக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வந்தது , இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம் தான் ,

   

இவரின் எளிமையான பேச்சை கேக்கவே பல இளைஞர் கூட்டமானது ஒன்று சேரும் ,இதனால் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கூட கிடைத்தது ,அதில் நடித்த பிறகு திருமணம் செய்துகொண்டார் ,திருமணம் ஆகி சில நாட்களிலே வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் ,அங்கு சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவருக்கு புற்றுநோயானது பாதிக்கப்பட்டது ,

இதனால் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் கண்ணன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரின் உயிரானது மண்ணை விட்டு பிரிந்தது ,தற்போது அவரின் பிறந்தநாளுக்காக அவரின் மனைவி சமூக வலைத்தளங்களில் பிறந்த நாளை வாழ்த்தி கடந்த வருடம் கொண்டாடிய பிறந்தநாளின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் .,