ராஜ கோபுரம் முன்பு சிவனின் ருத்ரதாண்டவம் ஆடிய இளைஞர் , எவ்ளோ பிரமாதமா ஆடுறாரு பாருங்க .,

நம் பண்பாடான பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான் ,அதேபோல் நம் மாநிலத்தவர்கள் ஒரு சிலர் நமக்கு எதிர்மறையாய் விழாக்களை கொண்டாடுவார்கள் ,எப்பொழுதுமே நாம் கோவில் திருவிழாக்களை கோவில் உள்ளேயே வழிபாட்டு கொண்டாடுவது வழக்கம் ,ஆனால் இவர்கள் வித்யாசமாக செய்து அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள்.

   

நமது மக்கள் கோவில் திருவிழாக்களை கோலாக்களப்படுத்தும் வகையில் புதிய வகையான செயல்களை செய்வதின் மூலம் அந்த நிகழ்வானது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் இது போன்ற விஷயங்கள் அங்கு பெரிதும் பேசப்பட்டு வருகிறது ,ஒரு சில நாட்களாக நாம் எந்த ஒரு திருவிழாக்களையும் கொண்டாடுவதில்லை ,

அதற்கு காரணம் இந்த பெருந்தொற்று காலங்களில் அவற்றையெல்லாம் நாம் தவிர்த்து வருகிறோம் ,சில நாட்களுக்கு முன் பிரமாண்டமாக ருதரத்தாண்டவம் ஆடிய இளைஞர் தற்போது இந்த காணொளி நல்ல ரீச் பெற்று வருகின்றது ,இதோ அந்த சுவாரஸ்யம் நிறைந்த காணொளி காட்சிகள் உங்களுக்காக .,