‘ரொம்ப ஹோம்லியா இருக்கீங்க’..! சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள சீரியல் நடிகை சரண்யா..

நடிகை சரண்யா SHARANYA TURADI இவர் “நெஞ்சம் மறப்பதில்லை” என்னும் சீரியல் மூலமாக அறிமுகமானார், மேலும் தற்போது “ஆயத எழுத்து” என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார் , இதை அடுத்து “வைதேகி காத்திருந்தாள்” என்னும் சீரியலிலும் இவர் நடித்து வருகின்றார் ,இவருக்காக இந்த சீரியலை பார்ப்பவர்களும் இருகின்றனர் ,

   

மேலும், எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் நடிகை சரண்யா ,புகைப்படங்களையும் ,ரீல்ஸ் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இவரை சமுக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர்,

குறிப்பாக இன்ஸ்டா பக்கத்தில் இவரை ௧ மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது காட்டன் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று சொல்லலாம்…