ரோட்டில் குளம் போல தேங்கி நிற்கும் தண்ணீரில் இந்த இளைஞர் என்ன செய்கிறார் என்று நீங்களே பாருங்க .,

தற்போது நமது மக்கள் மிகுந்த மன அழுத்தத்தாலும் , துன்பங்களிலாலும் பொதுமக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,வாரம் முழுவதும் கஷ்டங்கள் படுகின்றனர் பின்பு ஒரு நாளில் ஊர் சுற்றிவிட்டு அந்த மன அழுத்தத்தை தவிர்த்து வருகின்றனர் ,

   

அவர்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து போகும் வகையில் இந்த காணொளியானது இருக்கும் என்று நம்புகின்றேன் ,ஆதலால் இப்படிப்பட்ட வித்தியாசமான காணொளி மூலம் உங்களை சந்தோஷப்பட வைக்க எங்கள் குழுவானது உங்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது ,

அந்த பதிவானது என்னவென்றால் நமது நாட்டில் பல்வேறு குடிமகன்கள் இருந்து வருகின்றனர் ,இதில் இவர்கள் செய்யும் அட்டுழியங்கள் கண்டு சிரிப்பு தான் வருகின்றது ,இதனை பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது ,இந்த பதிவானது இணையத்தில் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது .,

 

View this post on Instagram

 

A post shared by daily viral tamil (@daily.viral.tamil)