வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பும் தாய்க்காக வெகு நேரமாக தந்தையுடன் விமான நிலையத்தில் காத்திருந்த சிறுமி , பின் நடந்த கியூட் காணொளி .,

சமீப காலங்களாக வேலை இல்லாத திண்டாட்டத்தால் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர் நமது இளைஞர்கள் ,வெளிநாட்டு வாழ்க்கையில் கை நிறைய பணம் கிடைத்தாலும் நாம் சொந்த ஊருக்கு வரும் தருணங்கள் சொர்க்கத்திற்கு இணையானது.

   

அந்த அளவுக்கு அவர்களுக்கு உள்ளூர் பாசம் இருக்கும். அதிலும் பெற்றோர், சகோதர சகோதிரிகள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை பிரிந்து செல்லும் தவிப்பு மிகக் மோசமானது. இதே போல் பெண்களும் செய்து வருகின்றனர் ,அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

குறித்த இக்காணொளியில் திடீரென வெளிநாட்டிலிருந்து வந்த தனது தாயை பார்த்து மகள் கொடுக்கும் ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த பலரும் கண்கலங்கி விடுவார்கள், அந்த வீடியோ பதிவு இதோ உங்களின் பார்வைக்காக .,