எவ்வளவு சந்தோஷம் பாருங்க…. தனது எஜமானர் வருவதை அறிந்து துள்ளி குதிக்கும் நாய்…. வைரலாகும் வீடியோ…!!!

நாய் ஒன்று தனது முதலாளி வருவதை பார்த்து சந்தோஷத்தில் என்ன செய்வது என்று அறியாமல் துள்ளிக் குதிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றது.

   

பெரும்பாலான மக்கள் பொழுதுபோக்குக்காக தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களிலேயே செலவிடுகிறார்கள்,. அதில் ஒரு சிலர் செய்திகளை கேட்பதுண்டு, ஒரு சிலர் அறிவுபூர்வமான வீடியோக்களை பார்ப்பார்கள். ஒரு சிலர் வைரலாகும் வீடியோக்களை பார்ப்பார்கள். அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பொதுவாக வீடுகளில் தற்போது செல்லப்பிராணிகளை அதிக அளவில் வளர்த்து வருகிறார்கள். நாய், பூனை போன்றவற்றை வாங்கி அதனை தங்கள் வீட்டில் இருக்கும் ஒருவராகவே நினைத்து வளர்த்து வருகிறார்கள். அந்த நாய்களும் அவர்களுக்கு விசுவாசமாக நன்றி உள்ளதாக இருக்கின்றது. இந்த வீடியோவில் ஒரு இளைஞர் ஊருக்குச் சென்று மீண்டும் வருகிறார். இதை உணர்ந்த அந்த நாய் அவர் வருவதற்கு முன்பாகவே சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஆடுகின்றது. அவர் வந்ததும் அவரைக் கட்டி அணைத்து தழுவுகின்றது. இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@vikram_bgm_9999)