52 வயதில் சேலையை ஏத்தி கட்டிக்கொண்டு பிரபல நடிகையின் ஆட்டம்…. செம டான்ஸ் போங்க… வைரல் வீடியோ உள்ளே…

பிரபல நடிகை சோபனா தற்பொழுது இடுப்பு சேலையை ஏத்தி காட்டிக்கொண்டு பரதநாட்டியம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபனா. தற்பொழுது நடிப்புக்கு சின்னதாக லீவு போட்டு விட்டு சென்னையில் ஒரு பரதநாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் மிகப் பிரபலமான நடிகை.

   

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜோதிகா நடித்த ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று ‘தேசிய விருது’ பெற்றவர் நடிகை சோபனா. இவர் பழம்பெறும் நடிகை பத்மினியின் சொந்தக்காரர் ஆவார். தற்போது இவருக்கு வயது 52 ஆகிறது. ஆனால் இவர் தற்பொழுது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இருபது ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். நடிகை சோபனாவுக்கு 52 வயது ஆனாலும் அவருடைய அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டுதான் செல்கிறது.

தற்பொழுது அவர் இடுப்பு சேலையை ஏத்தி கட்டிக்கொண்டு பரதநாட்டியம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘அடேங்கப்பா 52 வயசுலயும் இவ்ளோ அழகா இருக்காங்களே ?’என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…