ஒற்றை விழி பார்வையில் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை நயன்தாரா.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்ல பெயரால் அழைத்து வருகின்றனர்.தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து சிவாஜி,  வல்லவன், ஆரம்பம், கோலமாவு கோகிலா, அறம்,  விசுவாசம் ,  தர்பார், அண்ணாத்த போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.தற்போது நடிகை நயன்தாரா நயன்தாரா  9 ஸ்கின் என்ற சொந்த தொழில் ஒன்றை தொடங்கி உள்ளார்.

இவர் மண்ணாங்கட்டி, நயன்தாரா 75 ,டெஸ்ட் போன்ற பல படங்களில் நடிக்க உள்ளார்.மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருவதாக கூறப்படுகிறது.

இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் ஜவான். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கக் கூடிய நடிகையாக தற்போது உருவெடுத்துள்ளார்.

.நடிகை நயன்தாரா  இயக்குனர் விக்னேஷ் சிவனை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உலகம் ,உயிர் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது நடிகை நயன்தார கோல்டண் புடவையில் new லுக் புகைபடங்களை வெளியுள்ளார்  தனது instagram  பக்கத்தில் வெளிட்டு உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .