சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரீல் மகளா இவர்?… ஆள் அடையாளமே தெரியலையே… வைரலாகும் குட்டி ஐசுவின் புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரும் நடிகை ஜோதிகாவும் பட திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

   

சினிமாவில் ரீல் ஜோடிகளாக நடித்த இவர்கள் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்பொழுது இவர்கள் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அப்படி  ஹிட்டான படங்களில் ஒன்று தான் ‘ஜில்லுனு ஒரு காதல்’.

இத்திரைப்படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு மகளாக குட்டி ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார்.

இவரின் நடிப்பு இத்திரைப்படத்தில் பெரிதும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் ஷ்ரேயா சர்மா.

இவர் தற்பொழுது வளர்ந்து படித்து வழக்கறிஞராக மாறியுள்ளார். தெலுங்கு ‘காயகுடு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே தான் படித்த துறையில் வேலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

தற்பொழுது அவர் முழு  நேர வழக்கறிஞராக செயல்பட்டுக் கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்,

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த சூர்யா ஜோதிகாவின் ரீல்  மகளா இவர்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.