“கொழு கொழுன்னு இருக்கீங்களே”….. இளம் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… உருகும் ரசிகர்கள்…

நடிகை அஞ்சலி நாயர்.., தமிழில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இவர். கேரளா மாநிலத்தை பூர்விகமானாக கொண்டவர் இவர்.

   

தமிழில் கடந்து 2019ஆம் ஆண்டு வெளியான “நெடுநல்வாடை” என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை அஞ்சலி நாயர். கேரளத்து பைங்கிளியான இவர் தற்போது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.  “எண்ணித்துணிக” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து உள்ளார்  இளம் நடிகையான அஞ்சலி நாயர் அவர்கள். நடிகர் ஜெய் அவர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், “காலங்களில் அவள் வசந்தம்” என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் நடிகை அஞ்சலி நாயர் அவர்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.