சத்தமே இல்லாமல் சாதித்து வரும் நடிகை ரோஜாவின் மகள்..!! அபப்டி என்ன செய்துள்ளார் தெரியுமா..?

இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா. 90 களில் முன்னணி நாடியாக வளம் வந்தவர் நடிகை ரோஜா. அதன் பின்னர் சரத் குமாரின் சூரியன், மம்மூட்டியின் மக்கள் ஆட்சி, பிரபு தேவாவின் ராசய்யா, ரஜினிகாந்தின் வீரா போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

   

2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். கே. செல்வமணியை நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். சினிமாவிற்கு இடைவெளி விட்டுவிட்ட நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் கட்சியில் சேர்ந்துவிட்டார் ,தற்போது அவர் கட்சியின் எம் .எல். ஏ வாக இருந்து வருகின்றார் ,

இவருக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர் இந்நிலையில் இவரது மகள் சினிமாவில் நடிப்பார் என நினைத்து கொண்டிருந்த வேளையில் வெப் டெவலப்பர் என்ற துறையை தேர்ந்தெடுத்து , இவரே புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் , இந்த புத்தகத்துக்கு தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளர் விருந்தானது அவருக்கு கிடைத்தது .,