“TOMATO SAUCE ” செய்யறது இவ்ளோ ஈஸியா .? அப்போ இனிமே வீட்டிலே செய்து பார்க்கலாம் போலயே .,

நாளுக்கு நாள் நமது நாடும் நாட்டு மக்களும் விஞ்ஞானத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றனர் , இதனால் பல்வேறு தொழிற்சாலைகள் உருவெடுக்கிறது இந்த தொழிற்சாலைகள் உருவெடுத்தலால் ஏழை மக்களுக்கு வேலை இல்லாமை என்பது இல்லாமலே போய்விடுகின்றது ,

   

இதனை ஏன் அரசு தொழில்களாகவும் , மற்ற முன்வரவில்லை என்று தெரியவில்லை தனியார் முகங்கள் மட்டுமே வளர்ந்து வருகின்றது அதும் வெளிநாடுகளில் இருந்து தஞ்சம் அடையும் ஆங்கிலேயர்கள் இங்கு அவர்களின் கொள்கைகளையும் ,

கோட்பாடுகளையும் அவர்களிடம் பணிபுரியும் நமது நாட்டு காரர்களையும் மாற்றி விடுகின்றனர் , விவசாயிகளிடம் சிறிய விலையில் பெற்று பெரிய அளவில் லாபம் பார்க்கும் தொழிற் மாந்தர்களில் இவர்களும் ஒருவர் , அவர்களின் திறமைகளை நீங்களே பாருங்க .,