என்னடா நடக்குது..? அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மிக ஆ ப த் தான ரயில் பயணம்… வைரல் காட்சி

பொதுவாக ரயிலில் பயணம் செய்வது எல்லோருக்கும் ரெம்ப பிடிக்கும். இலகுவாக மனிதன் பயணம் செய்வதற்காக தான் ரயில் கண்டு பிடிக்கப்பட்டது, ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன.

   

அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்து கொள்வது சற்று சிரமாக உள்ளது, ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன.

அடு மட்டும் இன்றி சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் பொய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வியக்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.

கடவுளின் படைப்புகளில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால் நாள்தோறும் புதிய பல விடயங்களில் தானி ஈடு படுத்தி நாள் தோறும் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றான்.

 

அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. இந்த இந்த மாதிரி ரயிலில் பயணம் செய்பவர்களின் நிலைமையை சற்று சிந்தித்து பாருங்கள். 

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.