![0 (8)](https://awakeindiapac.com/wp-content/uploads/2022/01/0-8-5.jpg)
நம் நாடு மக்கள் எப்பொழுதுமே திறமை மிக்கவசர்களாக இருந்து வருகின்றனர் ,அந்த வகையில் மீன் பிடிப்பதற்கு பல்வேறு முறைகளை பலரும் கையாண்டு வருகின்றனர் ,ஆனால் அது அனைத்துமே வெற்றியில் முடிந்து விடுவதில்லை ,இவரை போல் அறிவு கொண்டவர்,
![](https://awakeindiapac.com/wp-content/uploads/2022/01/fishing-gadgets.jpg)
நம்மிடம் வீணாக இருக்கும் இருக்கும் பொருட்களை உபகரணமாய் வைத்து புது வித முயற்சிகளை ஈடுபடுத்தி வருகின்றனர் ,இந்த முதியவர் இவ்வளவு வயதான காலங்களிலும் அசராமல் மீன் பிடிக்க முயற்சி செய்து வருகின்றார் ,அதுவும் நம் தினமும் குளிர்பானம் குடித்து விட்டு ,
வீணாக தூக்கி போடும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு முயற்சிக்கின்றார் ,இது ஒரு தொழிலாகவே செய்து கொண்டு வருகின்றார் இந்த முதியவர் ,சிறு வயதில் இருபவர்களே இது போல் முயற்சிகளை எடுக்க தயங்கும் நிலையில் ,இவர் அசால்டாக செய்து வருகின்றார் .,