ஓஹ்.. திடீரென விமான பழுதானால் இப்படி தான் எடுத்து செல்வார்களா..? இவளோ நாளா இது தெரியாம போச்சே…

நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் ,அந்த வகையில் பேருந்து இருந்தது ,இதனால் கூட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர் இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,

   

இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பாத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,இதனில் அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு

உடனுக்கு உடன் சரி செய்ய வேண்டும் இல்லாது இது எவ்வளவு பெரிய விபத்துகளை கூட ஏற்படுத்தக்கூடும் அதுபோல் சில நாட்களுக்கு முன்பு நாக்பூரில் ஏர் இந்தியாவை சேர்ந்த விமானம் தொழில் நுட்பம் காரணமாக சரிசெய்ய காரின் மூலம் எழுத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது .,