இந்த பெரியவரை போன்று பெரிய பணக்காரரை பார்த்திருக்கவே மாட்டீங்க. அப்படி என்ன செய்தார் தெரியுமா…? காணொளி உள்ளே…

இந்த உலகத்தில் இவரை போன்று பல நல்ல குணம் படைத்தவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சுண்டல் விக்கும் பெரியவரின் மனதை பார்க்கும் போது அனைவரும் அவரை பாராட்டியே ஆகா வேண்டும். இவரை போன்று வீதிகளில் பல விதமான கடையை வைத்து நடத்துபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். தினமும் இப்படி வருமானம் பெருபவர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பர்.

   

அவர்கள் ஏழையாக இருந்தாலும் மனதளவில் பணக்காரர்களே. சிறிதளவு சம்பாதித்தாலும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர்கள் உதவி என்றால் பெரிதளவு செய்வார்கள். அப்படிதான் இங்கே ஒரு பெரியவர் சுண்டல் கடையை வண்டியில் வைத்து விற்பதற்கு கூட வசதி இல்லாமல் ஒரு கூடையின் மேலே வைத்து விற்று கொண்டிருக்கிறார். 

அவரிடம் சுண்டலை வாங்கியவர் பணம் கொடுக்க அந்த பெரியவர் அதனை மீண்டும் அவரிடமே கொடுத்துவிட்டார். வாங்கியவர் கை இல்லாமல் இருந்ததால் அவரின் மனம் அந்த பணத்தை வாங்க மறுத்தது. இதை பார்த்தவர்கள் உண்மையிலேயே இந்த பெரியவர் தான் பெரிய பணக்காரர் என்று கமன்ட் செய்து வருகினறனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..