கடவுள் வந்து கேட்டாங்களா?….  எனக்கு இத பண்ணுங்கனு….. இப்ப குழந்தைக்கு என்ன ஆச்சு பாத்திங்களா….. மூடநம்பிக்கை பைத்தியங்கள்….!!!

கோவில்களில் வழங்கப்படும் துலாபாரம் அருந்து கீழே விழுந்து குழந்தையின் தலையில் அடிபட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் .

   

மக்கள் மத்தியில் தற்போது மூடநம்பிக்கைகள் தொடர்ந்து அதிகமாகி வருகின்றது. கடவுள் எதையும் நம்மிடம் இதை கொடுங்கள், அதை கொடுங்கள் என்று கேட்பதில்லை. ஆனால் நாம் மட்டும் எதையாவது கடவுளுக்கு செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்கிறோம். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதாவது துலாபாரம் என்பது குழந்தைகளின் எடைக்கு ஏற்ப பணமாகவோ பொருளாகவோ எதை வேண்டுமானாலும் வைக்கலாம், ஆனால் இங்கு அந்த குழந்தையுடன் சேர்த்து அவரது தாயும் துலாபாரத்தில் அமர துலாபாரம் அறுந்து கீழே விழுந்து குழந்தையின் தலையில் கட்டை விழுந்து விட்டது, இதனால் குழந்தை அலறி துடிக்கின்றது, இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இதை பார்த்த பலரும் மூடநம்பிக்கை பைத்தியங்கள் என்று திட்டி தீர்த்து வருகிறார்கள்.