பஞ்சு மிட்டாய் கலர் சேலை கட்டி, இளசுகளை சுண்டி இழுக்கும் இளம் சீரியல் நடிகை பிரக்யா நாக்ரா… போட்டோஸ் உள்ளே..

இளம் நடிகை பிரக்யா நாக்ரா. மக்களிடத்தில் சில வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த டிக்டாக் ஆப் மூலம் இவர் அதிகம் பிரபலமடைந்தார். இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. “லாக் டவுன்” எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்தார்.

   

மேலும், ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார் பிரக்யா நாக்ரா அவர்கள். பிரபலமான ஒரு தமிழ் டிவியில் ஒளிபரப்பான “அஞ்சலி” எனும் சீரியலிலும் இவர் நடித்தார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் நன்கு பிரபலமாகி விட்டார் பிரக்யா நாக்ரா. மேலும், தற்போது “வரலாறு முக்கியம்” என்கிற படத்தில் நடிகர் ஜீவாவுடன் இனைந்து இவர் நடித்துள்ளார். மேலும், N4 என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பஞ்சு மிட்டாய் கலர் பட்டு சேலையில் அழகான சில புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களை சுண்டி இழுத்துள்ளார் நடிகை பிரக்யா நாக்ரா அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Impressions Studio (@sat_narain)