குழந்தைக்கு கட்டுப்படும் முரட்டு ஜல்லிக்கட்டு காளை..!! உண்மையான பாசமான இது தான்…வைரல் காணொளி

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமானது ஜல்லிக்கட்டு இவை தமிழ் மக்களின் வீர விளையாட்டாகும், இதை நமது மக்கள் கட்டிக்காத்து வருகின்றனர், இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.

   

இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. மக்களுக்கும் தெரியும்.  ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. காளைகளிடம் அன்பு காட்டும் வீர தமிழ் சிறுவன் வீடியோ இதோ.