தன்னிலை மறந்து பக்தி பரவசத்தில் ஆடும் வெளிநாட்டு பெண்….. ஈசனின் மகிமையே மகிமை….! வைரலாகும் வீடியோ….!!!

சிவன் பாடலுக்கு தன் நிலை மறந்து பக்தி பரவசத்துடன் வெளிநாட்டு பெண்மணி நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

பொதுவாக வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் பலரும் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்கும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில்கள் போன்றவற்றை சுற்றி பார்ப்பதற்கு பலரும் வருவது வழக்கம்தான். நாம் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்றால் அங்கு கட்டாயம் ஒரு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவது இருப்பார்கள். அங்கு வந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து செய்வார்கள் .

அருணாளீஸ்வரர் சிவன் கோவிலுக்கு வந்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் தன்னிலை மறந்து பக்தி பரவசத்தில் நடனம் ஆடுகிறார். இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். பலர் தங்களது செல்போன்களில் இந்த பெண் நடனம் ஆடுவதை வீடியோவாக எடுத்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்.,..