ரஞ்சிதமே…! ரஞ்சிதமே….! பாடலைக் கேட்டவுடன்…. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து நடனமாடிய வீடியோ வைரல்…!!!

குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருக்கும் போது அதற்கு பிடித்த பாடலை போட்டவுடன் திடீரென எழுந்து அமர்ந்து நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.  மக்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இதில் பகிரப்படும் வீடியோக்களை அவர்கள் பார்க்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் தொடர்பான வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகள் என்றாலே எப்போதும் ஒரு தனி அழகு தான். குழந்தைகள் எது செய்தாலும் அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார்கள் .

அனைத்தையும் விரைவில் கற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. வாரிசு திரைப்படத்திலிருந்து ரஞ்சிதமே என்ற பாடலை போட தூங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தை திடீரென்று எழுந்து அமர்ந்து நடனமாட தொடங்குகிறது. அதுவும் அறை தூக்கத்திலேயே நடனம் ஆடுகின்றது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.