எவ்வளவு பக்தியா பாடுறாங்க….! கேட்கவே தெய்வீகமா இருக்கு….. பெண்மணி பாடிய சாமி பாடல்….. வைரலாகும் வீடியோ…!!!

பெண்மணி ஒருவர் கோயிலில் நின்று அழகாக கந்தனின் பாடல் ஒன்றை பாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

கோவில்களுக்கு சென்றாலே நமக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும். அங்கு ஒலிக்கும் பாடல்கள் கடவுளை நாம் கையெடுத்து கும்பிடும்போது அங்கு இருக்கும் சாமியை பார்க்கும்போது சிறிது நேரம் அங்கு அமர்ந்து நாம் மனதை சாந்தப்படுத்தி வேண்டும் போது நமக்கு ஒரு மன நிம்மதி ஏற்படுகின்றது.

அதிலும் சாமி பாடல் கேட்டாலோ அல்லது பாடினாலோ பலருக்கும் கவலைகள் தீரும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பெண்மணி மனம் உருகி முருகனின் பாடலை பாடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…