மெட்டி ஒலியில் தொடங்கி ரோஜா சீரியல் வரை …சூப்பர் ஹிட் கொடுத்து வரும் காயத்ரியின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்து உள்ளீர்களா?…

மெட்டி ஒலி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் காயத்ரி சாஸ்திரி. இவர் காயத்ரி சாஸ்திரிக்கு பூர்வீகம் கர்நாடக என்றாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பை தான்.

   

இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார் சஞ்சய். தனது சகோதரர்  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘வள்ளி’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அவரை பார்ப்பதற்காக காயத்ரி சாஸ்திரி சென்னை  வந்தபோது  சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ என்ற படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து அஜித்- விஜய் இருவரும் இணைந்து நடித்த’ ராஜாவின் பார்வையில்’ என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர் பல படங்கள் நடித்திருந்தார். அதன் பிறகு பட வாய்ப்பு குறைய சீரியல் பக்கம் திரும்பினார்.

மெட்டி ஒலி சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனத்தில் இடம்  பெற்றார் காயத்ரி.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ‘மேகலா’ , ‘தேவா’ என்ற பல சீரியல்களில் நடித்து வந்தார். சீரியல் நடிக்கும் போதே சின்னத்திரை இயக்குனர் ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு உடனே குழந்தை பிறந்ததால் சீரியலுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டுசென்றார் .

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஆன ‘ரோஜா’ சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த சீரியலில் தான் இரண்டு மகன்களுக்கு அம்மா ரோஜாவுக மருமகள் ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் 39 வயது காயத்ரிக்கு இப்போதுதான் அவர் மகள் பள்ளி படிப்பில் தொடங்கியுள்ளார்.

சன் டிவி பொருத்தவரை சின்னத்திரையில் பெஸ்ட் மாமியார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ரோஜா சீரியல் கல்பனா என்று.

அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ரசிகர் மதியம் பிரபலமடைந்துள்ளது. இந்த கேரக்டரின்  முக்கியத்துவம் உணர்ந்து தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை வென்று காயத்ரி சாஸ்திரி.

இவர் நாயன் நாயகி மட்டுமல்லாமல் துணை நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றன இவரின் குடும்ப புகைப்படம் அல்லது இணையத்தில் வெளியாகியுள்ளது.