தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. கல்லூரி படிக்கும்போதே மாடல் தனது காலடித்தடத்தை பதித்தார்.
அதைத்தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு சிம்ரன் நடிப்பில் வெளியான ,’ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.
2002 ஆண்டு தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ மௌனம் பேசியதை’மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழில் சாமி, கில்லி ,ஜெய், நந்து, ஆறு ,கிரீடம், பீமா ,குருவி, அபியும் நானும், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது . இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் லியோ.
நடிகை திரிஷா தொழிலதிபரான வருண் மணியனுடன் 2015 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதே ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது இவர் IPL மேட்ச் பார்க்க சென்றுள்ளார். தற்போது இந்தப் IPL மேட்ச் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.