எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க….. பழத்தை பறிக்கறதுக்கு ஜேசிபி வாகனமா?….. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல….!!!!

அம்மாவும் மகளும் ஜேசிபியில் ஏறி மரத்திலிருந்து பழம் பறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் வித்தியாசமானதாக இருக்கும்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது நாம் மரத்தில் இருக்கும் பழங்களை பறிப்பதற்கோ அல்லது காய்களை பறிப்பதற்கு ஏணியை பயன்படுத்துவோம்.

இல்லையெனில் ஏதாவது உயரமான குச்சி அல்லது அதற்கு ஏற்ற பொருளை வைத்து பறிப்போம்.  ஆனால் இங்கு வித்தியாசமாக ஒரு முயற்சி செய்துள்ளார்கள். அதாவது ஜேசிபி வாகனத்தில் நின்றபடி அதனை மேலே தூக்கி பழங்களைப் பறித்துள்ளார்கள் .இது பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Shinla Vinod (@shinlavinod)