PUBG விளையாடி கொண்டிருந்த பட்டதாரி இளைஞருக்கு தலைகீழாக மாறிய வாழ்க்கை , எப்படி தெரியுமா ..?

தற்போது உள்ள மாணவர்கள் படித்துவிட்டு என்ன வேலை செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர் , எப்படியாவது வாழ்வில் முன்னேறி விடலாம் என்று நினைத்து தினம் தோறும் எதோ ஒரு வகையில் அயராது உழைத்து வருகின்றனர் என்று தான் சொல்லவேண்டும் ,

   

ஒரு கட்டத்தில் எந்த ஒரு வேலையும் பிடிக்காமல் உக்கார்ந்து ஆன்லைனில் PUBG விளையாடி வருகின்றனர் இளைஞர்கள் , இதில் பிரபலம் அடைந்து எதாவது செய்யலாம் என்று நினைத்தாலும் அதற்கு மக்கள் முதுமுகங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுப்பதில்லை ,

அப்படி விளையாடி கொண்டிருந்தவர்கள் அவர்களாகவே பிரியாணி செய்து சாப்பிட்டு வந்ததாகவும் , அதன் ருசி பிடித்து போய் ஒரு கடையை ஆரம்பித்துள்ளனர் , இதனால் தற்போது அந்த பட்டதாரி இளைஞர்களுக்கு கல்லா காட்டுதுனு தான் சொல்ல முடியும் , இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது ..