ஏய் எப்படிடா….! தம்பி மேல இம்புட்டு பாசமா…..  அண்ணன் செய்த தரமான செய்கை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

சிறுவன் ஒருவன் தனது சைக்கிளின் பின்பக்கத்தில் தனது தம்பியின் கால்களை கட்டி வைத்து அழைத்துச் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய சூழலில் இணையத்தில் லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றது.

   

இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். பொதுவாக அண்ணன் தம்பி என்றால் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு எதிரும் புதிருமாக இருப்பார்கள். இது எல்லா வீட்டிலும் நடக்கும் ஒன்றுதான். வெளியில் சென்று விட்டால் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பாசமாக இருப்பார்கள். தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

அதாவது ஒரு சிறுவன் தனது தம்பியை பின்பக்கம் அமர வைத்து சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறான். ஆனால் உற்று கவனிக்கும்போது தான் தெரிகின்றது. தனது தம்பியின் கால்களை முன் பக்கத்தில் பிடித்து இழுத்து கயிறை வைத்து கட்டி வைத்துள்ளான். ஏனென்றால் தம்பி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…