சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகளின் திருமணம்.. அப்பாவின் வழியில் மகள் செய்த செயல்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் மறந்த  நடிகர் விவேக். இவர் தனது நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

   

அதன் பின் இவர் இவர் கே பாலச்சந்திரனின் இயக்கத்தில்  ‘மன உறுதி வேண்டும்’ என்ற படத்தின்  மூலமாக தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகனாக அறிமுகமானார்.

தனது நகைச்சுவையால் மக்களை சிந்திக்க மட்டும் வைக்காமல் சிரிக்கவும் வைப்பார்,அதுதான் இவரின் சிறப்பம்சம்.

இதைத் தொடர்ந்து இவர் காதல், மன்னன், குஷி,தூள், ரன் என பல வெற்றி படங்களில்  தனது நகைச்சுவையால் மக்கள் மத்தியில்  வரவேற்பை  பெற்றார்.

இவர் பெரும்பாலான திரைப்படங்களில் குணச்சித்திர  வேடத்தில் நடித்து  தனக்கான ரசிகர்களை  உருவாக்கிக் கொண்டார்.

இவர் அப்துல் கலாமின் தீவிர ரசிகர் என்பதால் ர் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நடிகர் விவேக் அருண் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு , தேஜசுவின் , பிரசன்னா குமார் என்ற  பிள்ளைகள் உள்ளனர்இவர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது இவரின் மகள் கல்யாணம் நடந்து முடிந்துள்ளது தற்போது இந்த  புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.அப்பாவை போலவே  விருந்தினர்களுக்கு மரக்கன்றுகளை அன்பளிப்பாக கொடுத்துள்ளார் .