ஜல்லிக்கட்டு களத்தில் தனது காளையுடன் களமிறங்கி மாஸ் காட்டிய பிரபல நடிகை..! ஆர்ப்பரித்த ரசிகர்கள்…. வைரல் காட்சி

தமிழரின் பண்பாடான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக பல கிராமங்களில் நடந்து கொண்டு வருகிறது இதில் பல பேர் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் செய்தனர் ,

   

இதனால் இந்த நிகழ்வானது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது ,இந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பலரும் ஈடுபாடுடன் காளையை அடக்கி கொண்டிருந்தனர் , முன்னணி நடிகரான நகைச்சுவை நடிகர் யோகிபாபு அசாத்திய நடிப்பை இந்த படத்தில் வெளிக்கொண்டு வந்திருப்பார் ,

அப்பொழுது மண்டேலா படத்தில் நடித்த நடிகையின் காளையை யாரும் அடக்க முடியவில்லை ,அந்த காளையை அழைத்து செல்ல துண்டை சுற்றிய படியே காட்சி அளித்தார் ,இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி கொண்டு இருக்கிறது ,இதோ அந்த பதிவு .,