சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு சீரியல் அதிகம் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி. அப்படி சேலைகளின் விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் எடுத்தும் அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகின்றார். அதேசமயம் திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வரும் நிலையில்
நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்க்கை மிக அழகாக இருக்கிறது, நீங்களும் அப்படித்தான் என கணவர் குறித்து அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram