திடிரென்று தென்பட்ட மலை பாம்பு பதறிப்போன இளைஞர்கள் ,பார்க்கும் போதே பயமா இருக்கே .,

பாம்பை கண்டால் படை நடுங்கும் என்பார்கள் ,அந்தவகையில் இளைஞர்கள் சிலர் அவர்களுது பொழுது போக்கிற்காக ,வயல்வெளிகளில் சென்று கொண்டிருந்தனர் ,அப்பொழுது அவர்களுக்கு ஒரு வித்யாசமான சத்தம் கேட்டதால் அதிர்ந்து போனார்கள் என்னவாக இறக்கும் என்று அவர்களுக்கே குழப்பம் நீடித்தது ,

   

அந்த குழப்பத்தை நீக்குவதற்காக அதனை பார்க்க முயற்சிகள் செய்தனர் ,அதற்குரிய ஆயுதங்களை கொண்டு செதுக்கினார் அப்பொழுது ஒரு பெரிய மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்ததை கண்டறிந்தனர் ,பின் அதன் ஆபத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் ,

அந்த மலைப்பாம்பு மிக நீளமான நீளத்தையும் ,தோற்றத்தையும் கொண்டிருந்தது ,இதனால் அந்த பாம்பு எதோ ஒரு உணவை உண்டு விட்டு நகரமுடியாமல் நகர்ந்து சென்றது ,அதனை அந்த இளைஞர்கள் ,வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர் ,இதோ அந்த காட்சி .,