![kuthuaX](https://awakeindiapac.com/wp-content/uploads/2022/01/kuthuaX.jpg)
நம் நாட்டில் வேலை கிடைக்காத திண்டாட்டத்தினால் ,தரமான கல்வியை கற்பதற்கு பல பேர் வெளிநாடுகளுக்கு படை எடுக்கின்றனர் ,நம் சொந்த நாடுகளிலே அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் ,இதேபோல் நம் தமிழ் நாட்டில் ஒரு நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது ,
அவர் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் ,வறுமையில் வாடியதால் நெதர்லாந்து நாட்டிற்கு சென்று 23 ஆண்டுகளுக்கு பிறகு நம் நாட்டிற்கு திரும்பி உள்ளார் அந்த பெண்மணி ,இவரை பிரிந்து அவரின் குடும்பத்தினர் எப்படி இத்தனைவருடங்கள் கடந்தார்கள் என்று தெரியவில்லை ,
இது போன்ற சங்கடத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை ஒவ்வொரு ஏழை மக்களின் வாழ்விலும் நடந்து கொண்டு தான் வருகின்றனர் ,வீடு திரும்பிய அந்த பெண்ணின் சொந்தங்கள் அவரை பார்க்க அனைவரும் வந்திருந்தனர் .,இதோ அந்த அழகிய காட்சி .,