குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்ற நடிகர் ரோபோ சங்கர்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்  நடிகர் ரோபோ சங்கர். இவர் சிவகங்கை பூர்விகமாகக் கொண்டவர்.

   

கிராமப்புறங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது பயணத்தை தொடங்கினார் .

அதை தொடர்ந்து இவர் ஜூட்,  கற்க கசடற,  தீபாவளி,  மதுரை வீரன்,  போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

அதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மாரி 2’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் தனகார ரசிகர் பட்டாலயத்தையும் உருவாக்கிக்கொண்டார் .

இதைத் தொடர்ந்து இவர் ஆற்றல் மாயா,  சாகம், ஆறுவது சினம்,  ஜித்தன் 2,  வேலைக்காரன், மேதை போன்ற பல படங்களில் நடித்து மாபெரும் ஹிட் அடித்தார்.

இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் வெளியான கோதை, தமிழரசன் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கர் பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டர்.இவர்களுக்கு இந்திரஜா என்ற ஒரு மகளும் உள்ளார்.

தற்போது அவரது மகளின் இந்திரஜா பிகில், விருமன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சமீப காலமாக இவரின் மகள் இந்திராஜாவின்  திருமணம் பற்றிய செய்திகள் இணையத்திலும் வைரலாகியுள்ளது.

தற்போது தன் குடும்பத்துடன் ஈஷா கோவில்  மற்றும் ஆடி ஆடியில் ஆடி முதல் வெள்ளியில் அம்மனுக்கு கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.