‘நாடோடிகள்’ பட நடிகை அனன்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா…. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படங்கள்…

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அனன்யா. இவரது இயற்பெயர் ஆயில்யா நாயர்.

   

இவரை சினிமாத்துறைல் அனைவராலும்  அனன்யா என்று அழைப்பார்கள். இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்.

இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதலில்  2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பாசிட்டிவ்’ என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அடுத்த ஆண்டு ‘நாடோடிகள்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும் பெற்று தந்தது.

இவர் தமிழில்  இரவும் பகலும் ,புலிவால், எங்கேயும் எப்போதும், சீடன் போன்ற தமிழ் படங்களின் நடித்துள்ளார்.

தற்போது இவர்  சங்கத்தமிழன் படத்திலும்நடித்துள்ளார்.  நடிகை  அனன்யா ஆஞ்சநேயரன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவ ர்திருமணமாகியும்  சினிமா துறையை கைவிடாமல் தன்னுடைய துறையில் சாதிக்க வேண்டும் என்று கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது இவரின் கணவர் புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் அனன்யா கணவராயவர் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.