தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் வளம் வருபவர் தான் ஆண்ட்ரியா அவர்கள். இவர் சமீபத்தில் வெளியான “புஷ்பா” திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும், தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும், அனல் மேலே பனித்துளி,மாளிகை மற்றும் செல்ல கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், வாடா சென்னை படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும், இந்த கதாபாத்திரத்தில் ஏன் நடித்தோம் என்று புலம்பும் அளவிற்கு வந்துவிட்டார் இவர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது ரோஸ் கலர் மாடர்ன் உடை ஒன்றில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram