‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை வனஜாவின் கணவர் ஒரு துணை இயக்குனரா?… வைரலாகும் புகைப்படம்…

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகை  வனஜா இவர் தனது பள்ளி நாட்களில் இருந்தே நாடகம் மற்றும் நடிப்பில் ஆர்வம் இருந்தார் .

   

இவர் பல பள்ளி நிகழ்ச்சிகளிலும் ,தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது தனி திறமை வெளிப்படுத்தினார்.

அவருடைய திறமையை அறிந்து அவரது குடும்பத்தினரும் இவருக்கு ஊக்குவித்தனர் சீரியல் நடிக்க வனஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் முதலில் விஜய் தொலைக்காட்சி மூலமாக சின்னத்திரையில் நுழைந்தார்.

அதன்  பின்னர் சன் டிவியில் ‘மெட்டி ஒலி’ சீரியலில் வனஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதை தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தனர்.

சன் டிவியில் மாலை  ஆறு மணியில் இருந்து பத்து மணி வரை ஒளிபரப்பாகும் அனைத்து   சீரியல்களிலும் பிஸியாக நடித்து வந்தார்.

இவரை சன் டிவி ஆர்டிஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு சன் டிவி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

சீரியலில் மட்டும் நடிக்காமல் ‘சிங்கம் 1 ‘படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.  நடிகை வனஜா இயக்குனர் ஹரியின் அசிஸ்டன்ட்  பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

இவர் திருமணத்திற்கு பிறகு ‘பொன்னூஞ்சல்’  சீரியலில் 3 வருஷமாக நடித்து வந்தார். அதன் பிறகு கர்ப்பமாக இருந்ததால் சிறியது காலம் சீரியலிருது பிரேக் கொடுத்து குடும்பதை கவனித்து வந்தார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’சீரியல் மூலம்  ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமான து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.