‘அன்பே வா’ சீரியல் நடிகர் வருணுக்கு… மகாபலிபுரம் பீச் ரெசார்டில் பிரம்மாண்டமாக நடந்த திருமணம்… வைரல் புகைப்படம்…!!

அன்பே வா சீரியலில் நடித்து வந்த நடிகர் விராட்டிர்க்கு நேற்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

   

சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் அன்பே வா. இந்த சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் விராட். இந்த சீரியல் மூலமாக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள்.

இந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் இவருக்கும் ரவீனா என்பவருக்கும் மகாபலிபுரத்தில் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

இவர் திருமணம் செய்து கொண்டிருந்த பெண் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். பல செலிப்ரட்டிக்களுக்கு இவர் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இவர்கள் இருவருக்கும் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது.

தற்போது இவர்களது திருமணம் பீச் ரெசார்ட்டில் நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது. இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

மேலும் அன்பே வா சீரியலும் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இதோ..