நடிகை ஜனனி அசோக் குமார்.., விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன் மூலம் சீரியல் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
முன்பு சீரியலில் ஹீரோயினாக நடித்த இவர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கு அதிக அளவிலான ரசிகர் வட்டம் உள்ளது என்று சொல்லலாம்.அதனால், அதில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர்,
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் சில புகைப்படங்களை தந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜனனி…
View this post on Instagram