“பணத்துக்காக தன்னைவிட அதிக வயதானவரை திருமணம் செய்து கொண்ட நடிகைகள்”… யார் யார் தெரியுமா?…!!

தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி திருமணம் செய்து கொண்ட பிரபலங்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

   

முன்பெல்லாம் 10 வயது 15 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வார்கள். அதைத்தொடர்ந்து அதிகபட்சம் 5 வயது வித்தியாசம் இருப்பவர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கம் இருந்து வந்தது.

தற்போதையெல்லாம் இரண்டு அல்லது மூன்று வயது வித்தியாசம் இருப்பவர்களை மட்டுமே பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திரையுரகை சேர்ந்த பல பிரபலங்கள் அழகு வயது என்பவதை தாண்டி பணத்துக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட சில தமிழ் நடிகைகளை பற்றி பார்ப்போம். நடிகை நஸ்ரியா நேரம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக நல்ல வரவேற்பு பெற்றார்.

தொடர்ந்து நடித்து வந்த நஸ்ரியா திடீரென்று மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். 21 வயதில் 34 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

ரீமாசென், மின்னலே படத்தின் மூலமாக ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்த இவர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். இவர் 2012 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த 42 வயது தொழிலதிபர் தீப்கரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காதல் சந்தியா, காதல் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் ஐடி நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தன்னை விட 14 வயது வித்தியாசம் உள்ள நபரை இவர் திருமணம் செய்து கொண்டார் .

மோனிகா தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். 27 வயதில் இஸ்லாம் மதத்திற்கு மாறி 50 வயது நபரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை நீலிமா ராணி வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தற்போது சீரியல் நடித்து வரும் நீலிமா ராணி தன்னைவிட வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை மகாலட்சுமி,  மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமண புகைப்படத்தை பார்த்த பணத்துக்காக இப்படியா திருமணம் செய்து கொள்வது என்று அவரை கண்டபடி திட்டி தீர்த்து வந்தார்கள்.