‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிரபல தொகுப்பாளர்… காரணம் இதுதானா?… வைரலாகும் தகவல் இதோ…

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர்.

   

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.இந்த நிகழ்ச்சி தற்பொழுது மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளது.

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தற்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி தற்பொழுது 8 சீசன்களை முடித்து 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து  தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் விலகுவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. ஒரே ஒரு எபிசோடை மட்டும் தான் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்க மாட்டாராம்.

அவருக்கு பதிலாக ரியோ ராஜ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு இனிமேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையே மா கா பா தொகுத்து வழங்க மாட்டார் என்பது போல புரிந்து கொண்டுள்ளனர்.