இந்த குழந்தை யாருன்னு தெரியுமா.? இன்று பிரபல முன்னணி நடிகையாகியுள்ளார்..!! யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

இன்று திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள்,சிறு வயதில் இருக்கும்போது எப்படி இருந்திருப்பார்கள் என்று பார்க்க எல்லோரும் மிகவும் ஆவலாக இருக்கும். அப்படி பார்க்கும்போது தான் எப்படி இருந்தவின்களா இப்போ இப்படி ஆகிடாங்க என ஆச்சரியப்பட வைக்கும். அந்த வகையில் தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் டாப்சி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நடிகை டாப்ஸி பன்னு ஆகஸ்ட் 1, 1987ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை, இவர் முதன்மையாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பணி புரிகிறார். அவரது பாராட்டுக்களில் பிலிம்பேர் விருது அடங்கும், மேலும் அவர் 2018 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 பட்டியலில் தோன்றியுள்ளார்.

   

பன்னு 2010 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஜும்மண்டி நாடம் மற்றும் தமிழில் திரைப்படத்துடன் அறிமுகமானார். நீதிமன்ற அறை நாடகம் பிங்க், போர் நாடகம் திகாசி தாக்குதல், அதிரடி நகைச்சுவை ஜூட்வா, மர்ம த்ரில்லர் பத்லா மற்றும் விண்வெளி நாடகம் மிஷன் மங்கல்.

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. கொஞ்சம் கொழு கொழுவென இருந்த டாப்ஸி இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ்லிம்மாக மாற்றிக் கொண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தப்பாட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் மிகவும் தைரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று .