காந்த கண்களால் லுக்கு விட்டு, கிக்கு ஏத்தும் நடிகை பிரியா பவனி சங்கர்…. வசீகரிக்கும் புகைப்படங்கள் உள்ளே…

பிரியா பவானி சங்கர், தற்போது பிரபலமான ஒரு நடிகையாக வளம் வரும் இவர், டிவியில் செய்தி வாசிப்பளராக பணிபுரிந்தவர். செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே இவருக்கு ரசிகர்கள் இருந்தனர். எனவே, சினிமாவில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தது.

   

ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் தான். இந்த தொடர் இவருக்கு நல்லதொரு தொடக்கத்தை தந்தது. இதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் இவர்.

அதன்பின் மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவுக்குள் வந்தார் நடிகை பிரியா. படங்களில் நடித்தார். இதன் தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் நடித்தார் நடிகை பிரியா.

சமீபநாட்களாக தனது காதலருடன் சுற்றும் புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார் இவர். அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து, ரசிகர்களிடம் லைக்ஸ்களையும் வாங்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகை பிரியா தற்போது வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.