இந்த ஓட்டுநர் உரிமம் பெற இவளவு கடினமாகவா இருக்கும் .? என்ன துறைக்குனு தெரியுமா ..?

நமது நாட்டில் ஓட்டுநர் உரிமம் என்பது அரசாங்கத்தால் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது ,காரணம் என்னவென்றால் இதனால் வரும் ஆபத்துகளையும் ,விபத்துக்களையும் தவிர்க்கவே இந்த மாதிரியான சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது ,

   

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ,அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவதனால் இம்மாதிரியான சட்டங்கள் நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது மீறினால் இவர்களின் ஓட்டுநர் உரிமமானது தடை செய்யப்படும் ,

இதனால் இவர்கள் எங்கும் ஓட்டுநர் வேலைகளுக்கு செல்ல முடியாத நிலையானது ஏற்படும் ,இதனை போல் ITBP என்னும் துறைக்கு பாதுகாப்பு கருதி தேர்வு ஓட்டமானது நிகழ பெரும் ,இதில் தேர்ச்சியாகும் நபர்களே வேலைக்கு பணியமர்த்த பெறுவார்கள் .,