செண்ட மேளத்தை எப்படி வாசிக்கிறாங்க பாருங்க …!! கேரளா பெண்கள்னாலே வேற லெவல் தான்… இணையத்தை கலக்கும் வீடியோ

நமது நாட்டில் இசைக்கு மயங்காதவர்கள் என்று யாருக்கும் இருக்க முடியாது அதன் படி,அதில் இந்த சண்டேலா மேளத்தில் இருந்து வரும் ஓசைக்கு கேரளா மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் அடிமைதான் அந்தவகையில் இந்த கலையை வளர்க்கும் விதமாக சில நாட்களுக்கு முன் ,

   

கல்லூரி கலைநிகழ்ச்சியில் சண்டேலா மேல இசையானது பெண்களால் வாசிக்கப்பட்டது ,இதனை மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் ,இதனை பலரும் ஆர்வமுடன் கண்டு கழித்தனர் ,இதனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் ,

அவர்களை உற்சாக படுத்தும் வகையில் நடனம் ஆடி அசத்தி இருகின்றனர் ,இந்த நிகழ்வானது அங்கு சில நாட்களுக்கு பெரியதாக பேசப்பட்டது ,அதனை படமெடுத்த அங்கிருந்தவர்கள் இணையத்தில் வெளியிட்டனர் ,தற்போது அந்த பதிவானது இணையத்தை கலக்கி வருகின்றது .,