‘கேரள பெண்களும், செண்ட மேளமும்’.. அடடா.. பாக்குறதுக்கே எவ்ளோ அழகா இருக்கு..

பண்டைய கலாச்சாரமான மேல இசைக்கு மயங்காதவர்கள் இவுலகில் எவருமே இருக்க முடியாது ,காரணம் அதில் இருந்து வரும் இசையானது திகைத்து போக வைக்கும் ,முன்பெல்லாம் இதனை அணைத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர் ,

   

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இதனை வளர்க்கும் வகையில் அணைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் ,இதனை பயன்படுத்தி அதன் மூலம் சந்தோசம் அடைந்து வருகின்றனர் ,இந்த இசைக்கு தற்போது வரை பலரும் அடிமையாக இருந்து வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன் வயலில் செண்டை மேளத்தின் இசை ஒலிக்க ஆதற்கு ஏற்றவாறு நடனம் ஆடி பிரமிக்க வைத்த பெண்கள் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றனர் ,இவற்றை பலரும் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் ,இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த வீடியோ பதிவு உங்களின் பார்வைக்காக
.,