பிள்ளையின் பாசத்தை நாட்டின் எல்லையில் வெளிப்படுத்திய தமிழ் நாட்டு ராணுவ வீரர் ,எவ்ளோ அழகிய குரல் .,

நமது நாட்டில் மட்டும் இல்லாமல் அணைத்து நாடுகளிலும் ராணுவத்திற்காக ஆட்கள் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு கொடுத்து வருகின்றனர் ,இதன் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் கவுரவமானது கொடுக்கப்பட்டு வருகின்றது ,இதற்காகவும் ,தேசப்பற்று உள்ளவர்களும் இதில் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர் ,

   

நமது எல்லையில் பாதுகாத்து வரும் இளைஞர்கள் இரவும் பகலும் உறங்காமல் எந்த நேரத்திலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதினால் கண்ணை திறந்து வைத்து கொண்டே இருந்து வருகின்றனர் ,இதற்காக இவர்களுக்கு பெரிய அளவிலான பயிற்சிகளானது கொடுக்கப்பட்டு வருகின்றது ,அதனை நாம் கண்டிருப்போம் ,

அதில் ஒருசிலர் அவர்களின் குடும்பங்களை பிரிந்து தனியாகவே வாழ்ந்து கொண்டு வருகின்றது ,அதன் கஷ்டங்களானது அங்குள்ளவர்கள் பலருக்கும் இருந்து வருகின்றது ,ஆனால் அனைவரும் அதனை வெளியில் காட்டுவது கிடையாது ,ஆனால் இந்த வீரர் அவரின் குழந்தை பார்க்காத துயரத்தில் எப்படி பாடியுள்ளார் பாருங்க .,